Saturday, October 30, 2010

பாகம் 1

முதலிடம் வர நினைத்தேன் முடியவில்லை பள்ளியில்
முதலிடம் பெற நினைத்தேன் முடியவில்லை விளையாட்டில்
எதிர்பாரா தருணத்தில் வந்தேனே நான்!
வடை எனக்கே!
ஐயா போஸ்ட்!
நான் போஸ்ட்மேனில்லை....
மெயில் அனுப்பினேன் ஃபாலோயருக்கு!

காதல் கடிதம் கொடுத்தேன்

பதில் வந்தது அறையாக! 
வீடு திரும்பிய எனக்கு யோசனை வந்தது
இன்றைக்கு என்ன போஸ்ட் போடுவதென்று!

சிறு வயதில் திக்குவாய்
கொஞ்சம் வளர்ந்தபின் பேசுவதற்கு கூச்சம்
இன்றோ ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறேன்
கும்மியாய நமஹ!

எண்களில் வாழ்க்கையில்லை
எண்ணாமலும் வாழ்க்கையில்லை
மீ த 100!

7 comments:

  1. அண்ணே இது என்ன தலைப்பு.. பாகம் 1

    ReplyDelete
  2. சூப்பர் மக்கா .....அணைத்து கவிதையும் அருமை.....
    ஹைக்கூ கவிதைகள்

    ReplyDelete
  3. சிறு வயதில் திக்குவாய்
    கொஞ்சம் வளர்ந்தபின் பேசுவதற்கு கூச்சம்
    இன்றோ ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறேன்
    கும்மியாய நமஹ!

    //

    உண்மை தான் ...
    கும்மியாய நமஹ!
    கும்மியாய நமஹ!
    கும்மியாய நமஹ!

    ReplyDelete
  4. //வெறும்பய said...//
    சும்மா என்ன தலைப்பு வைக்கறது தெரியாம..:-)

    //இம்சைஅரசன் பாபு.. said...//
    நன்றிங்க!
    (ஆனா இதெல்லாம் கவிதையான்னு எனக்கே சந்தேகம்!)

    //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said..//
    ரொம்ப நன்றிங்க!!!!!!

    //வெறும்பய said...//
    ஆமாம் நண்பா!

    ReplyDelete
  5. கும்மியாய நமக .,
    மொக்கையாய நமக ..
    மொக்கை நீங்க சொல்லலைனாலும் நான் சொல்லுவேன் ..

    ReplyDelete
  6. //ப.செல்வக்குமார் said...//
    நன்றி நண்பா!
    மொக்கை மன்னனாயிற்றே நீங்கள்!

    ReplyDelete